கட்டுமான நிறுவனத்திடம் ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார்

by Staff / 23-05-2022 03:54:47pm
கட்டுமான நிறுவனத்திடம் ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார்

 பிரபல கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் யூடியூப் சவுக்கு சங்கர் மாரிதாஸ் உள்ளிட்ட ஆறுபேருக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .ஜி ஸ் கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும் அவதூறு பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும் கோவில்லாபக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கேவின் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்த நிலையில் செய்தியாளர் சாவுக் சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கேவின் மனைவி சுகந்தி பிரபல நிறுவனத்தின் தலைவர் ஆசிரியர் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via