ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 24-05-2022 07:50:53pm
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : Seizure of 44 kg of cannabis smuggled from Andhra Pradesh

Share via