திருமணத்தில் ஃபோட்டோ எடுப்பதில் கைகலப்பு
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடைப்பெற்றது. தாலிக் கட்டிய பின், நாங்கள் தான் முதலில் புகைப்படம் எடுப்போம் என பெண் வீட்டார் ஒருப்பக்கம் சண்டையிட, ஆண் வீட்டார் இன்னொரு பக்கம் சண்டையிட்டுள்ளனர். உடனே தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :