ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

by Staff / 25-05-2022 04:17:56pm
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜபார் பகுதியை தீவிரவாதிகள் கடக்கும்போது உள்ளூர் போலீசாரும் ராணுவ வீரர்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும் காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அவர்களிடம் இருந்து 15 பின்லாடகள்  உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories