ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நான்கு குண்டுகள் வெடிப்புகள் 16 பேர் உயிரிழப்பு.

by Staff / 26-05-2022 12:00:41pm
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நான்கு குண்டுகள் வெடிப்புகள் 16 பேர் உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.ஹிய  பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மசூதியில் மாலை நேர தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது இதைப்போல் மாசர் ஷரிப் நகரில் 3 மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை தர்ஹெஸ் இயக்கத்தின் தாக்குதலா  இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

Tags :

Share via