ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி மினி லாரி விபத்து

by Staff / 30-05-2022 03:42:28pm
ஆந்திராவில் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி மினி லாரி விபத்து


ஆந்திர மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீ சேலம் பகுதியில் சாலையோரம் நின்ற சரக்கு லாரியின் பின்புறத்தில் மினிலாரி பலமாக மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பழுது காரணமாக சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காத மினி லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மினி லாரியில் பயணித்த 30 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via