பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 01-06-2022 09:29:55am
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

 தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாஜக சார்பில் கோட்டை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற போராட்டம் காரணமாக  சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு
 

Tags : BJP Case registered against 5000 people including leader Annamalai

Share via