இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சுட்ட தீவிரவாதிகள் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

by Staff / 03-06-2022 01:50:17pm
இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சுட்ட தீவிரவாதிகள் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் மாவட்டத்தில் வங்கி மேலாளரை சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகள் இரண்டு மாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார் இன்னொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த சில நாட்களாக காஷ்மீரி வெளில வெளிமாநிலத்தவர் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த  வரிசையில் செங்கல் சூளையில் பணியாற்றிய இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று சுடப்பட்டனர்.

 

Tags :

Share via