தேசிய நெடுஞ்சாலை அருகில் அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் மீட்பு

by Editor / 04-06-2022 10:45:17am
தேசிய நெடுஞ்சாலை அருகில் அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த  நிலையில் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பழம்புத்தூர் ஏரியில் பெண் கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில்போட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில்  உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுகிறது.இதனைக்கண்ட அந்தபகுதியினர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில்  படாளம் போலீசார் விரைந்துவந்து  இந்த கொலை சம்பவம் தொடர்பாக உடலைக்கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து  விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : Recovery of the burnt body of an unidentified woman near the National Highway

Share via