கண்டைனர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து உயிரிழப்பு 50 ஆக உயர்வு

by Staff / 06-06-2022 02:23:28pm
கண்டைனர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து உயிரிழப்பு 50 ஆக உயர்வு

வங்கதேசத்தில் கண்டைநேர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது கண்டைநேர் கிடங்கில் உள்ள ரசாயன பெட்டகங்களில் பற்றியதில் நாலுபுறமும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீயில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஐந்து தீயணைப்பு வீரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்  400க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இராசாயன பெட்டகங்களில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகின்றனர்.

 

Tags :

Share via