ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் 29 மாணவர்களுக்கும் ஓமைக்ரான் தொ ற்று

by Staff / 08-06-2022 02:58:43pm
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் 29 மாணவர்களுக்கும் ஓமைக்ரான் தொ ற்று

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .அண்மையில் கேரளா சென்று திரும்பிய மாணவர்கள் இருவருக்கும் ஓமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 21 மாணவிகளும் 8 மாணவர்களுக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via