இந்தியா-பங்களாதேஷ் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்

by Staff / 10-06-2022 05:29:39pm
இந்தியா-பங்களாதேஷ் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்


கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா-பங்களாதேஷ் இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டது  டாக்கா கொல்கத்தா இடையேயான  பங்களாதேச இந்திய தூதரக டாக்காவில் இன்று காலை தொடங்கி வைத்தார் .ஏற்கனவே காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பந்தன் மற்றும் மைத்திரி ரயில் சேவைகள் மே மாதம் 29ஆம் தேதி தொடங்கப்பட்ட அதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via