நாட்டின் வரலாறு திருத்தி எழுதப்படும் அமித்ஷா திட்டவட்டம்

by Staff / 11-06-2022 12:12:29pm
நாட்டின் வரலாறு திருத்தி எழுதப்படும் அமித்ஷா  திட்டவட்டம்

நூற்றுக்குகணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர் பாண்டியர் பல்லவர் கால ஆட்சியின் சாதனைகள் வரலாற்றில் இடம் பெறாதது ஏன் என உள்துறை அமைச்சர் கேள்வி எழுப்பினார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் வரலாற்றாசிரியர்கள் முகலாயப் பேரரசர்கள் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளதாக கூறினார். பாண்டியர்கள் 800 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ததாக சோழர்கள் 600 ஆண்டு கால ஆட்சி செய்ததாகவும் சுட்டிக்காட்டி அவர்களின் வரலாற்று புத்தகங்கள் இல்லை என்றால் பல ஆண்டுகளுக்குப்பின் நமது கலாச்சாரம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் வரலாற்றை மாற்றி எழுதுவது யாராலும் தடுக்க முடியாது என்றும்  அமித்ஷா தெரிவித்தார்.

 

Tags :

Share via