அனுமதியின்றி மீண்டும் புதுச்சேரிக்கு வந்த தனியார் சொகுசு கப்பல் எச்சரித்து அனுப்பி வைத்த கடலோர காவல்படை அதிகாரிகள்

by Staff / 12-06-2022 01:30:31pm
அனுமதியின்றி மீண்டும் புதுச்சேரிக்கு வந்த தனியார் சொகுசு கப்பல் எச்சரித்து அனுப்பி வைத்த கடலோர காவல்படை அதிகாரிகள்

 புதுச்சேரிக்கு இரண்டாவது முறையாக உரிய அனுமதியின்றி வந்த தனியார் நிறுவனத்தின் சொகுசு கப்பலை கடலோர காவல்படை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
சென்னையிலிருந்து புறப்பட்ட கப்பல் கடந்த வெள்ளியன்று புதுச்சேரி வந்தபோது உரிய அனுமதி இல்லாததால் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் இன்று அதிகாலை அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி பகுதிக்குள் நுழைந்த போது ரோந்து பணியில் இருந்த கடலோர காவல்படையினர் கப்பல் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

 

Tags :

Share via