நாடு திரும்பும் ராமேஸ்வரம் மீனவர்கள்

by Staff / 17-11-2022 01:11:35pm
நாடு திரும்பும் ராமேஸ்வரம் மீனவர்கள்

கச்சத்தீவு அருகே கடந்த 5 ஆம் தேதி அன்று இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்களை விடுதலை செய்ய இலங்கை மன்னார் தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via