முதல்வர்  ஸ்டாலின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு.

by Editor / 03-06-2023 09:29:55am
முதல்வர்  ஸ்டாலின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு.

ஒடிசா ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்துகொள்ள சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரி  சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் குழு  ஒடிசா விரைகின்றனர்.ஒடிசா புறப்படுகின்றனர்.

 

Tags :

Share via