50 லட்சம் கேட்டு துணி கடை உரிமையாளர் மகன் கடத்தல் 4 மணிநேரத்தில் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார்

by Staff / 12-06-2022 04:35:18pm
50 லட்சம் கேட்டு துணி கடை உரிமையாளர் மகன் கடத்தல் 4 மணிநேரத்தில் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் துணி கடை உரிமையாளரின் மகனை  50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய நபர்கள் 4 மணிநேரத்தில் பிடிபட்டனர் அனந்தபுரம் மாவட்டம் சாராத நகரைச் சேர்ந்தபபாலி  என்பவரின் 9 வயது மகன் சூரைஸ்  வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். 50 லட்ச ரூபாய் பணம் தராவிட்டால் சிறுவனை கொன்று விடுவதாக மிரட்டி ஏதும் பாவளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஹைக் அலர்ட் மொபைல் செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசார் எச்சரிக்கை செய்யப்பட்டது. கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னல் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது .சிறுவனை கடத்திய 2 பேர் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பாவவழி இடம் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவந்தது

 

Tags :

Share via