காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Editor / 15-06-2022 05:29:59pm
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் வெள்ளி அன்று நடைபெறவிருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்பட கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

 

Tags :

Share via