கனமழையால் குளிர்ந்த தலைநகரம் இன்று மழை நீடிக்கும் என அறிவிப்பு

by Staff / 16-06-2022 12:46:35pm
கனமழையால் குளிர்ந்த தலைநகரம் இன்று மழை நீடிக்கும் என அறிவிப்பு

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. கன்னாட்  பிளேஸ் ஒளிவிட்ட மையப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை கொட்டியதால் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் உள்ள மக்களுக்கு குளிர்ச்சி கிடைத்தது. இதனிடையே உத்தரபிரதேச பிரதேசத்தின் காசியாபாத் நோய் உள்ளிட்ட நகரங்களிலும் இரவு முதல் கனமழை ஆக்கிரமித்துள்ளது என்று டெல்லியின் பல பகுதிகளிலும் ஹரியானாவிலும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via