சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமம்

by Editor / 17-06-2022 12:03:56pm
சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பள்ளிகளில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமம்

திருப்பூரில்  திடீரென கொட்டி தீர்த்த கன மழையால் பள்ளிகளுக்கு மழை புகுந்து குளம்போல் மாறின. பகல் வேலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென மழை கொட்டியது பந்தம் பாளையம் ராக்கியபாளையம் அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது நெசவாளர் காலனி மற்றும் எம்எஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் புகுந்ததால் பெற்றோர் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்

 

Tags :

Share via