கையில் இரண்டு வாரங்களுக்கு அரசு அலுவலக பள்ளிகளை மூட உத்தரவு

by Editor / 18-06-2022 03:25:19pm
கையில் இரண்டு வாரங்களுக்கு அரசு அலுவலக பள்ளிகளை மூட உத்தரவு

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு வாரத்திற்கு பொது போக்குவரத்து பொதுத்துறை நிறுவனங்கள் பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது .சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்ற பொதுத்துறை ஊழியர்கள் இரண்டு வாரம் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு கட்டளை இட்டுள்ளது மேலும் பள்ளிகளை இரண்டு வாரம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via