ஒகேனக்கல் நீர்வரத்து திடீர் உயர்வு சுற்றுலா பயணிகளுக்கு தடை

by Editor / 21-06-2022 01:06:01pm
ஒகேனக்கல் நீர்வரத்து திடீர் உயர்வு சுற்றுலா பயணிகளுக்கு தடை


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான, பிலிகுண்டு பகுதிக்கு காவிரியில் வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. 

நேற்று மாலை வரை 5,500 கனஅடி நீர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 12,000 கன அடியாக உயர்ந்துள்ளது

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த நீர் வரத்து உயர்ந்துள்ளது

 

Tags :

Share via