1300 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்த காவல் ஆணையர் சங்கர் ஜீவால்

by Editor / 25-06-2022 03:22:40pm
1300 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்த காவல் ஆணையர் சங்கர் ஜீவால்


சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 1,300 கிலோ கஞ்சாவை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தன் கையால் தீ இட்டு அழைத்தார். 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார்  400க்கும் மேற்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் ஆலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

 

Tags :

Share via