12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்!

by Editor / 29-05-2021 01:38:02pm
12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி கரண் சின்ஹாதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக ஏ.கே.விஸ்வநாதன் . (சென்னை செயலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தவர் )சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி ஆக., ஆபாஷ்குமார்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சீமா அகர்வால்அமலாக்கத்துறை ஏடிஜிபி - சந்தீப் ராய் ரத்தோர்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி வன்னியபெருமாள்காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ்கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி.,யாக சந்தீப் மிட்டல்போலீஸ் தலைமையகம் ஏடிஜிபி.,ஆக சங்கர்செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி., ஆக அமல்ராஜ்சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை ஏடிஜிபி ஆக ஜெயராம்திருவள்ளூர் எஸ்.பி., ஆக வரூண் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதில், ஐஜி அந்தஸ்தில் இருந்த சங்கர், அமல்ராஜ், ஜெயராம் ஆகியோருக்கு ஏடிஜிபி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via