நண்பனின் மனைவி பலாத்காரம்

by Staff / 18-02-2023 12:21:32pm
 நண்பனின் மனைவி பலாத்காரம்

மத்திய பிரதேச மாநிலம் பெராசியாவில் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் ஒருவரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு அங்கு வந்த லாரி டிரைவரின் நண்பர், அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த கணவரிடம் பாதிக்கப்பட்ட பெண் விஷயத்தை கூறினார். கணவர் அந்த பெண்ணுக்கு தைரியம் கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார். தொடர்ந்து, குற்றவாளி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Tags :

Share via