கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்

by Editor / 28-06-2022 01:08:53pm
கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்

கடும்  மின்சாரம் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் நாட்டு மக்களை மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் மாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு 35 டிகிரி செல்சியஸ் ஆகும் அதிகமான வெப்ப நிலையை இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள 3 கோடியே 7 லட்சம் மக்களை வீடுகளில் மின் விளக்குகளை அணைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது

 

Tags :

Share via