மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்
சிவகங்கை அருகே எம்.ஜி.ஆர். நகரில் மனைவி கற்பகத்தை கொலை செய்த கணவர் மார்க் ஆண்டனி போலீசில் சரணடைந்தார். சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த மார்க் ஆண்டனியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : The husband who killed his wife surrenders to the police