அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்த சஞ்சய் சிவசேனா

by Editor / 01-07-2022 01:06:16pm
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்த சஞ்சய் சிவசேனா

கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராக உள்ளார் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். இந்த நிலையில் மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராக உள்ளதாகவும் டுவிட்டரில் கருத்தை பதிவு அவர் விசாரணை அலுவலகம் முன் தொண்டர்கள் குவிய வேண்டாம் என குறிப்பிட்டார்.

 

Tags :

Share via