தமிழகத்தில் நாளை 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் மாண்டஸ் புயல் -மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :