சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் புயல் நிலவரம் குறித்து ஆய்வு

by Admin / 09-12-2022 07:59:31pm
சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் புயல் நிலவரம் குறித்து ஆய்வு


சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால பேரிடர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,வங்க கடலில்நிலைகொண்டுள்ள மாண்டாஸ் புயல் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு செங்கல்பட்டு ஆட்சித்தலைவருடன் காணொலி காட்சி வாயிலாகத்தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை ஆட்சித்தலைவர் விளக்க,அதைக்கேட்டறிந்த முதலமைச்சர் உங்கள் பகுதி மாமல்லபுரத்தில்தான் புயல் உள்ளது .எச்சரிக்கையாக செயல்படுமாறு ஆலோசனை வழங்கினார்.

 

Tags :

Share via