.நாளை14மாவட்டங்களில்  உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

by Admin / 09-12-2022 07:19:09pm
.நாளை14மாவட்டங்களில்  உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

மாண்டஸ் புயல்  கரையை நெருங்குகிறது வங்க கடலில்  தீவர  புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் புயலாகவலுவிழந்தது.இன்று இரவு அல்லது அதிகாலையில்  ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  புதுச்சேரி  இடைப்பட்ட  மாமல்ல புரத்தில்  கரையைக்  கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது  . .நாளை14மாவட்டங்களில்  உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  சென்னை ,செங்கல்பட்டு ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,வேலூர் ,ரா,ணிப்பேட்டை,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,கடலூர்,.நீலகிாி,,கிருஷ்ணகிாி.தருமபுாிராணிப்பேட்டை ,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,கடலூர்,.நீலகிாி,,கிருஷ்ணகிாி.தருமபுாி திருவண்ணாமலை,சேலம் உள்ளிட்ட,

 

Tags :

Share via