இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 257 ரன்கள் எடுத்துள்ளது..
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5வது தொடா் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது தொடா் போட்டியின்மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் 132 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 257 ரன்கள் எடுத்துள்ளனா்..
Tags :