பண பரிவர்த்தனை முறைகேடு புகார் நாட்டின் 44 இடங்களில் விவோ நிறுவன அலுவலகங்களில் சோதனை

by Editor / 06-07-2022 02:04:40pm
பண பரிவர்த்தனை முறைகேடு புகார் நாட்டின் 44 இடங்களில் விவோ நிறுவன அலுவலகங்களில் சோதனை

மின்னணு சாதன நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.பட்னவில்  உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பண பரிவர்த்தனை தொடர்பான முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இதனை மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளித்து வருவதாக விவோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via