குமுளி மலைச்சாலையில் கோர விபத்து ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் உயிர் இழப்பு.

by Editor / 24-12-2022 09:36:21am
குமுளி மலைச்சாலையில் கோர விபத்து ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் உயிர் இழப்பு.


ஆண்டிபட்டியிலிருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று திரும்பி வரும் போது குமுளி அருகில் வாகனம்: TN 63 H 6566 TAVERA Car பள்ளத்தில் விழுந்ததில் பயணித்த 10 பேரில் 8 பேர் இறந்தனர்.அவர்களது விபரம் வருமாறு:
 

1) முனியாண்டி 55/22
S/o. பொன்னையா
BSNL ஆபிஸ் எதிர்புறம்
சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.


2)  தேவதாஸ் 55/22
S/o. பரமசிவம்
பத்திர ஆபிஸ் ரோடு
ஆண்டிபட்டி,


3) கன்னிச்சாமி 55/22
S/o. நாகப்பன் சேர்வை
சாவடித் தெரு
மறவபட்டி, ஆண்டிபட்டி,


4) நாகராஜ் 46/22,
S/o.ராமசாமி
சுடுகாட்டுத் தெரு
ஆண்டிபட்டி.


5) வினோத் 47/22
S/o. சுந்தரம்
S.S.புரம்
ஆண்டிப்பட்டி


6) சிவக்குமார் 45/22
S/o. சுப்பையா
பத்திர ஆபீஸ் ரோடு
ஆண்டிபட்டி,


7) கலைச்செல்வன் 45/22
S/o. மாரிமுத்து
T. பொம்மிநாயக்கன்பட்டி
ஆண்டிபட்டி,


 வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர்:* 
 8) கோபாலகிருஷ்ணன் 42/22
S/o. ஆண்டிச்சாமி
பிச்சம்பட்டி
ஆண்டிபட்டி


 காயம்பட்டவர்கள் : 2 பேர் 

1) ஹரிஹன் 7/22,
S/o.ராஜா
கோழிப்பண்ணை தெரு
சந்தைப்பேட்டை
ஆண்டிபட்டி,


2) ராஜா 40/22
S/o.நடராஜ்
கோழிப்பண்ணை தெரு
சந்தைப்பேட்டை
ஆண்டிபட்டி,


 

குமுளி மலைச்சாலையில் கோர விபத்து ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் உயிர் இழப்பு.
 

Tags :

Share via