தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு பிரதமர் மோடி பங்கேற்ப்பு

by Editor / 07-07-2022 01:40:13pm
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு பிரதமர் மோடி பங்கேற்ப்பு

 வாரணாசியில் மூன்று நாள் நடைபெறும் அகில பாரதிய கல்வி தொடர்பான விழாவை  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை அடைவதற்கான வழிகள் தொடர்பான கருத்தரங்கில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் பல்கலைக் கழகங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 1,800 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

 

Tags :

Share via