பிரான்சிஸ் வானத்தைத் கபளீகரம் செய்யும் காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராட்டம் ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் செய்தோம்
பிரான்சிஸ் உள்ள வானத்தை கபளீகரம் செய்யும் காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவி 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் வனத்தை கபளீகரம் செய்தது. விமானம் மூலம் தீயணைப்பு படை தீவிரப் படுத்தப் பட்டுள்ள நிலையில் அர்லஸ் உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
Tags :