ஷாங்காயில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டியதால் மக்கள் அவதி

by Editor / 11-07-2022 01:45:03pm
ஷாங்காயில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டியதால் மக்கள் அவதி

ஷாங்காயில்முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கோடைகாலம் நிலவிவரும் நிலையில் வெப்ப அலை காரணமாக பல்வேறு காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு 40 டிகிரி செல்சியஸ் க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி இருப்பதால் மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது. கடும் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via