போர்ச்சுக்கலில் 3.500 ஏக்கர் பரப்பில் தாவரங்களை கபளீகரம் காட்டுத்தீ உச்சகட்ட வெப்பநிலை வீசும் என எச்சரிக்கை

by Editor / 11-07-2022 01:52:29pm
போர்ச்சுக்கலில் 3.500 ஏக்கர் பரப்பில் தாவரங்களை கபளீகரம் காட்டுத்தீ உச்சகட்ட வெப்பநிலை வீசும் என எச்சரிக்கை

 போர்ச்சுக்கலில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தீயை அணைக்க 1500 வீரர்கள் போராடி வருகின்றனர். வடக்கு மற்றும் மத்திய பொருட்களை ஒட்டியுள்ள 250 இடங்களில்காட்டு தீ    கபளீகரம் செய்துள்ளது. 3500 ஏக்கர் பரப்பிலான தாவர வகைகள் தீக்கிரையாயின நிலையில் தற்செயல் அறிவிக்கும் சூழலுக்கு அரசு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணங்களால் விரைவில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் வெப்ப அலை வீசக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via