திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள் மூலம் பிரசாத லட்டு தயாரிப்பு

by Editor / 12-07-2022 01:28:48pm
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள் மூலம் பிரசாத லட்டு தயாரிப்பு

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வெளிநாட்டு இயந்திரங்கள் மூலம் பிரசாத லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி பிரம்மோற்சவ வாகன சேவைகள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் கோவிலுக்கு வெளியே மாடவீதிகளில் நடத்தப்படும் என்றார்.

 

Tags :

Share via