பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் தாய்லாந்தில் நிறைவேறிய மசோதா

by Editor / 13-07-2022 11:39:10am
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் தாய்லாந்தில் நிறைவேறிய மசோதா

பாலியல் குற்றங்களுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்க மசோதாவை தாய்லாந்து செனட்  நிறைவேற்றியது. இந்த மசோதா நூத்தி நாற்பத்தி ஐந்து நண்பர்களின் ஆதரவைப் பெற்று 2013 மற்றும் 2020 க்கு இடையில் தாய்லாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 16,000 பாலியல் குற்றவாளிகளின். 4.848 ல் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குறுகிய காலத்திற்கு பிறகு மீண்டும் குற்றம் இழைக்கும் நிலையில் இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளை பெறலாம் தற்போது போலந்து தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட் ரேஷன்  பயன்பாட்டு சட்டப்பூர்வமாக உள்ளது.

 

Tags :

Share via