ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர்கள் காமராஜார் பிரதமர் மோடி வாழ்த்து பதிவு

by Editor / 15-07-2022 02:05:12pm
ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர்கள் காமராஜார் பிரதமர் மோடி வாழ்த்து பதிவு

காமராஜர் ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான இடர்பாடுகள் காமராஜர் இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர் என்றும் அறிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி என்றும் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் காமராஜர் என்ற பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via