தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் உயிரிழப்பு

by Editor / 15-07-2022 02:54:43pm
தரிசனத்திற்காக வரிசையில்  காத்திருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்க, தேவஸ்தான அதிகாரிகள் வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : A man from Kanchipuram who was waiting in line for darshan died

Share via