பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனளிக்கவில்லை - கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்

by Editor / 17-07-2022 02:35:42pm
பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனளிக்கவில்லை - கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்

தீயணைப்புத் துறை வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் - மாவட்ட தீயணைப்புத் துறை


தீயை அணைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கைவசம் உள்ளன - மாவட்ட தீயணைப்புத் துறை


உள்ளே செல்ல முடியவில்லை, 3 வாகனங்களுடன் காத்திருக்கிறோம் - மாவட்ட தீயணைப்புத் துறை


*போலீசார் பாதுகாப்பு அளித்தால் தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும் - தீயணைப்புத் துறை.

பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனளிக்கவில்லை - கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்
 

Tags :

Share via