மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெல்லுமா
இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ஒல்ட் டராப்போர்ட் கிரிகெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.முதலில் டாஸ் வென்ற இந்திய அணிபந்து வீச்சை தேர்வு செய்தது.இங்கிலாந்து களத்தில் இறங்கி பேட்டிங் செய்தது.45.5 ஒவரில் 259. ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஆட்டத்திற்குள் வந்த இந்திய அணி தற்பொழுது212/5எடுத்து விளையாடி வருகிறது. .. இந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெல்லுமா என ரசிக ர்கள் அதிக ஆர்வத்துடன் விளையாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் .இந்தியாவும் இங்கிலாந்தும் தலா ஒரு போட்டியில் வென்று சம பலத்தில் உள்ளன.
Tags :