விசாகப்பட்டினத்தில் ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

by Editor / 18-07-2022 01:39:27pm
விசாகப்பட்டினத்தில் ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வடபகுதியில் உள்ள ஒரு ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.சிறிதுநேரத்தில் தீ வேகமாக கடை முழுவதும் பரவி விட்டது தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பலமணிநேரம் போராடின கடும் முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது இதில் உயிர் சேதம் ஏதும் இல்லை எனினும் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via