மது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் 4 பேர் காயம் ஒருவர் உயிரிழப்பு

by Editor / 19-07-2022 04:05:06pm
மது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் 4 பேர் காயம் ஒருவர் உயிரிழப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தனியார் மது கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்தனர். நேற்றிரவு சிறு கூட்டத்தின் மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via