உத்தரகண்ட் மாநிலத்தில் பாலம் கட்டும் பணியின்போது கம்பிகள் சரிந்து விழுந்து விபத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக கட்டப்பட்டு வரும் கம்பிகள் சரிந்ததில் ஆறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்களில் 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 4 முதல் 5 பேரு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது மீட்பு படையினர் மட்டும் உள்ளூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :