கலை அறிவியல்-பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம்

by Admin / 22-07-2022 12:25:03pm
கலை அறிவியல்-பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம்

இன்று  சி.பி.எஸ்.இ . 12ஆம் வகுப்பு  தேர்வு  முடிவுகள்  வெளியான  நிலையில் ,தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரசு கலை  அறிவியல் கல்லூரி, பொறியியல்   படிப்புகளில்   சேர்வதற்கு விண்ணப்பிபதற்கு  வரும்  ஜீலை 27  வரை கால அவகாசத்தை நீடித்து  தமிழக உயர்கல்வி துறை உத்திரவிட்டுள்ளது.
 

Tags :

Share via