ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றவும்-பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில் ஒவ்வொருவரும் தேசியகொடியை ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இந்த ஆண்டு, ஆசாதி கா அம்ரித் மஹோ உற்சவம் கொண்டாடும் போது, ஹர் கர் திரங்கா இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றவும் அல்லது உங்கள் வீடுகளில் காட்சிப்படுத்தவும். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும்.
Tags :