ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றவும்-பிரதமா் நரேந்திர மோடி

by Admin / 22-07-2022 12:52:03pm
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை  ஏற்றவும்-பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி தம் ட்விட்டா் பக்கத்தில்  ஒவ்வொருவரும்  தேசியகொடியை ஏற்ற வேண்டுகோள்  விடுத்துள்ளாா்.இந்த ஆண்டு,  ஆசாதி கா அம்ரித்  மஹோ உற்சவம்  கொண்டாடும்  போது,  ​​ஹர் கர்  திரங்கா  இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை   ஏற்றவும்  அல்லது  உங்கள்  வீடுகளில் காட்சிப்படுத்தவும். இந்த இயக்கம்  தேசியக் கொடியுடனான  நமது தொடர்பை ஆழப்படுத்தும்.
 

Tags :

Share via