குரூப் 4 தேர்வு ஜூலை 24, 2022 இன்று நடைபெற உள்ளது

by Admin / 24-07-2022 12:28:47am
குரூப் 4 தேர்வு ஜூலை 24, 2022 இன்று நடைபெற உள்ளது

குரூப் 4 தேர்வு ஜூலை 24, 2022 இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகள் ஆணையம் (TNPSC) 7301 க்கும் மேற்பட்ட  காலியிடங்களுக்கான தேர்வை நடத்துகிறது.

குரூப்-4 பங்கேற்க இருக்கும் தேர்வர்கள்,காலை 8.30  மணிக்கே தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.
9.00 ஒ.எம்.ஆர்.தாளில்  தேர்வெண்  உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்தல்
செல்லிடைபேசி உள்ளிட்ட மின் சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது
கருப்பு பால்பயிண்ட் பேனா எடுத்துச்செல்ல வேண்டும்.
அனுமதி நுழைவுச்சீட்டை மறக்காமல் எடுத்துக்கொள்ளவும்
கொரோனா நெறிமுறைகளின்படி முகக்கவசம்,தனிமனித இடைவெள்,கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்துதல்.
ஒ.எம்.ஆர் சீட்டில் கையெழுத்திடுதல்,வருகைப்பதிவு சீட்டில் கையெழுத்திடுதல்.இடது கை பெருவிரல் பதிவு அவசியம்.
12.30 க்கு தேர்வு முடியும்.12.45 முன் வெளியேற அனுமதி கிடையாது.
20 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வெழுத உள்ளனர்.
11,670 பேரூந்தை தேர்வுக்காக அரசு இயக்குகிறது
 

Tags :

Share via